கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவனையும் காணவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருவேறு கடத்தல்சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது, முள்ளியவளை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி (15) என்ற சிறுமி யாழ்ப்பாணம் கல்வியம்காட்டு பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், கடந்த 18 ஆம் … Continue reading கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed